Date:

நுவரெலியாவில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையினால் பாடசாலை மாணவர்கள், அரச தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

நுவரெலியாவில் இருந்து கந்தபளை , பொரலாந்த நானுஒயா,மார்காஸ் தோட்டம் , மீபிலிமான போன்ற இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் சேவையில் ஈடுபடாத நிலையில் பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .

தமக்கு போதிய அளவு டீசல் கிடைக்காத நிலையில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படாத நிலையில் பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் நுவரெலியா அரச போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...