Date:

ஐ.தே. கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று

இன்று கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், பிற்பகல் 3 மணிக்கு, ஹைட்பார்க் மைதானத்தில் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

‘இருண்ட எதிர்காலத்திற்கு ஒளியேற்ற தேசிய இணக்கப்பாடு – தேசியக் கொள்கைளை வகுப்போம்’ என்ற தொனிப்பொருளில் இந்த சத்தியாகிரகம் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு, இந்தப் போராட்டம் மூலம் தாங்கள் கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்லாம் தலை தூக்குகிறது – இஸ்ரேலிய பத்திரிகையாளர்

நியூயார்க் நகராட்சியில் இஸ்லாம் தலை தூக்குகிறது. பள்ளிவாசல்களில், தெருக்களில் இஸ்லாம் தலை...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை – சஜித் ஆதரவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும்...

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய...