Date:

ஐ.தே. கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று

இன்று கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், பிற்பகல் 3 மணிக்கு, ஹைட்பார்க் மைதானத்தில் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

‘இருண்ட எதிர்காலத்திற்கு ஒளியேற்ற தேசிய இணக்கப்பாடு – தேசியக் கொள்கைளை வகுப்போம்’ என்ற தொனிப்பொருளில் இந்த சத்தியாகிரகம் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறு, இந்தப் போராட்டம் மூலம் தாங்கள் கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...