Date:

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகளை நாடாத்துவதற்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி உள்ளூர் மற்றும் இந்திய நடனங்கள், கீழைத்தேய, கர்நாடகம் மற்றும் மேலைத்தேய சங்கீதம் ஆகியவற்றுக்கான செயன்முறைப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இந்தநிலையில் குறித்த பரீட்சைகளை மார்ச் 29 ஆம் திகதி முதல்ஏப்ரல் 8 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D Dharmasena தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...