Date:

முழுமையாக இருளில் மூழ்கப் போகும் நாடு?

நாட்டில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் காலப்பகுதியை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் தற்போது 6 மணித்தியாலத்திற்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், குறித்த காலப்பகுதியை 10 மணித்தியாலங்களாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி குறித்த நடவடிக்கை அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்மின் உற்பத்திக்கான பற்றாக்குறை ஆகிய காரணங்களினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு – புறக்கோட்டையில் பாரிய தீ விபத்து

கொழும்பு - புறக்கோட்டை, மெலிபன் வீதியில் இன்று மாலை பாரிய தீ...

மின்சார சபை ஊழியர்கள் வௌிநடப்பு

மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபைத் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (20)...

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை (21) நள்ளிரவு...

மின்சார சபையின் 23,000 பேரின் தொழிலுக்கு பாதுகாப்பில்லை!

அரச சேவையை வலுப்படுத்துவோம், அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்று வழங்கிய வாக்குறுதிகளை...