Date:

எரிபொருள் தட்டுப்பாடு புத்தாண்டுக்கு முன்னதாக   நிவர்த்தி செய்யப்படும்- எரிசக்தி அமைச்சர்

இந்திய கடன் உதவி திட்டத்தின் பிரகாரம்  நாட்டை வந்தடைந்துள்ள இரண்டாவது கப்பலில் இருந்து எரிபொருளை தரையிறக்கும் பணிகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எரிபொருள் தட்டுப்பாடு  நெருக்கடி நிலைமையானது எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக   நிவர்த்தி செய்யப்படும் என   எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரோஹிதவின் மகள் மற்றும் மருமகனுக்கு பயணத் தடை

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டுப் பயணத்...

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக...

நிலந்தவின் பணிநீக்கம் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான ஒழுக்காற்று...

இஸ்ரேல் சபாத் இல்லத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத்...