Date:

வடக்கில் எங்களுக்கு மாத்திரமல்ல தெற்கில் உங்களை நோக்கி வரும் அப்போதான் உங்களுக்கு புரியும்

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போது,

“அன்று வடக்கில் பல்கலைக்கழக மாணவரான திலீபன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.

இந்த அடக்குமுறை சட்டம், வடக்கில் எங்களுக்கு மாத்திரமல்ல தெற்கில் உங்களை நோக்கி வரும் அப்போதான் உங்களுக்கு புரியும்” எனக் கூறினார்.

இந்த பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பதை முன் கூட்டியே கண்டதன் காரணமாகவே அந்த இளைஞன் இதனை கூறியிருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...

யட்டிநுவரயை உலுக்கிய மரணங்கள் – காரணம் வெளியானது

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின்...