Date:

இந்தியாவின் உதவியை தொடர்ந்து நாட்டில் பல வதந்திகள் பரவுகின்றன- ரணில் விக்கிரமசிங்க

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் உதவி குறித்து இலங்கை அரசாங்கம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிகவும் நெருக்கடியான தருணத்தில் இந்தியாவிடமிருந்து இவ்வளவு பெரியநிதி உதவி கிடைத்தது அதிஸ்டம் எனஅவர்தெரிவித்துள்ளார்.

இந்தியா முதல்தடவை இவ்வாறான நிதிஉதவிக்கு அனுமதியளித்துள்ளது இது குறித்து அறிக்கையொன்றை வெளியிடவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்குள்ளது என அவர்தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உதவியை தொடர்ந்து நாட்டில் பல வதந்திகள் பரவுகின்றன என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் வெளிவிவகார அமைச்சு இது குறித்து தெளிவுபடுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான...

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை  60,034...

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளர் இராஜினாமா

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர்...

இன்று இரவு விண்கல் பொழிவைக் காணலாம்; மக்களுக்கு அரிய வாய்ப்பு

இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான "சதன் டெல்டா...