Date:

இன்றிரவு முதல் மீளவும் மூடப்படும் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்

மசகு எண்ணெய் இன்மையால், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், இன்றிரவு முதல் மீளவும் மூடப்பட உள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும், போதுமான அளவு மசகு எண்ணெய் கிடைக்காமையால், 2 சந்தர்ப்பங்களில், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில் தற்போது மண்ணெண்ணெய்க்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மக்கள் நேற்றைய தினம் மண்ணெண்ணெய்யை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பல இடங்களில் மண்ணெண்ணெய் இல்லை என அறிவிக்கப்பட்டதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள்...

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...