Date:

மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியினால் பதவி துறக்கப் போகிறார்களா நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் பெரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முக்கியமான தருணத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அமைச்சுப் பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சுப் பகிர்வு தொடர்பாக இந்தக் குழுக்கள் ஆரம்பம் முதலே அதிருப்தியில் உள்ளன.

அதற்குப் பிறகு அரசு கடைப்பிடித்த கொள்கைகள் குறித்து மக்களிடையே ஒருவித விரக்தி ஏற்பட்டுள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இவர்களின் அதிருப்தி உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...