Date:

இனிமேல் நீர் கட்டணத்தையும் டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்

இலங்கையில் கடதாசி மற்றும் அச்சடிக்கும் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை முடிவு தீர்மானித்துள்ளது.

மேலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அச்சிடுவதற்கு தேவையான காகிதங்களை இறக்குமதி செய்ய நிறுவனங்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்பதனால் தற்போது அந்த தீர்மானம் தொடர்பில் பரிசீலனையை மேற்கொள்ளவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரான்ஸில் பாரிய போராட்டம்: 200 பேர் கைது

பி​ரான்ஸில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது...

ரயில் தடம் புரண்டது

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில்,...

பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை:10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...