கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதமர், ‘நாட்டில் தற்போது மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பதனை தாம் உள்ளிட்ட தமது அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக’ தெரிவித்துள்ளார்.
எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.