Date:

நான் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிக்கமாட்டேன்- வாசுதேவ நாணயக்கார

அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்கும் அதன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கும் தீர்மானித்தால் நான் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிக்க மாட்டேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் உதவிகளை நாடினால் அரசாங்கம் அதன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள அவர் இலங்கை நலன்புரி செலவுகளை குறைக்கவேண்டியிருக்கும்,அரச நிறுவனங்களை தனியார் துறையினரிடம் கையளிக்கவேண்டியிருக்கும்,கல்வி சுகாதாரத்திற்கான அரசசெலவீனங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டியிருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அவ்வாறான நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில் நான் இல்லை என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரசுக்கு எதிரான பேரணியில் இருந்து விலகிய மரைக்கார்

நுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள்...

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் இந்தியா குற்றவாளி!

இந்தியாவின் ஆதரவுடன் செயற்பட்ட பயங்கரவாதிகளே இஸ்லாமாபாத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர்...

ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய...

மாலைத்தீவில் சிக்கிய இலங்கை படகு தொடர்பில் திடுக்கிடும் தகவல்

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்ததை மாலைத்தீவு...