Date:

இந்தியாவுக்கு புறப்பட்டார் நிதியமைச்சர்

நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல ஆகியோர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர்கள் இருவரும் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக நிதியமைச்சு ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்தியாவின் அரச தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை வழமைக்கு கொண்டுவருவது தொடர்பிலும் இந்தியாவுடன் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரான்ஸில் பாரிய போராட்டம்: 200 பேர் கைது

பி​ரான்ஸில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது...

ரயில் தடம் புரண்டது

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில்,...

பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை:10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...