Date:

பொருளாதார நெருக்கடி குறித்த உண்மையை தெரிவித்தால் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலை – இராஜாங்க அமைச்சர் விதுர

உண்மையை தெரிவித்தமைக்காக தான் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி கட்டுப்படுத்த முடியாததாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளமையால்  ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

பொருளாதார நெருக்கடி கட்டுப்படுத்த முடியாததாக மாறியுள்ளது மக்கள் வீதிகளில் இறங்குவார்கள்,இது நெருக்கடி நீடிக்கும் காலத்தை தீவிரப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை நாங்கள் தெரிவித்தால் எங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்காவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...

இன்று மீண்டும் கூடவுள்ள குழு

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய...

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...