Date:

தனக்கு இருப்பதற்கு விருப்பமற்ற ஓர் இடமே பாராளுமன்றம்- நீதி அமைச்சர்

“பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் கருத்துகளை செவிமடுத்துக்கொண்டு இருக்க முடியவில்லை. அவை அடிப்படையற்றவை. உரிய வகையில் உரையாற்றுவதற்கே சட்டத்தரணிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். ஆனால் அதற்கு புறம்பாகவே பாராளுமன்ற பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றது. விடயதானத்துக்கு அப்பால் சென்றே உரையாற்றுகின்றனர்.”என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தனக்கு இருப்பதற்கு விருப்பமற்ற ஓர் இடமே பாராளுமன்றம் என்று கூறியே இக்காரணத்தை விளக்கியுள்ளார்.

சிறைக்கைதிகளால் எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய கவிதை தொகுப்பு நூல் நேற்று வெளியிட்ட இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நீதியமைச்சர் தனது அதங்கத்தை வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்குகடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட, அனைத்து தங்கம்

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி வழங்குவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட,...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்கிறது ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், அனைத்து எதிர்க்கட்சி...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...