Date:

“யுகதனவி”உடன்படிக்கைக்கு எதிரான மனுக்களை விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு….

அமெரிக்க நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட கெரவலப்பிட்டிய “யுகதனவி” மின்சார மைய உடன்படிக்கைக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இலங்கையின் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

இதன்படி குறித்த உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களையும் விசாரணை செய்ய நீதிமன்றம் மறுத்துள்ளது. அமெரிக்க நிறுவனத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட யுகதனவி மின்சார மைய உடன்படிக்கை, நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிந்தன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...