Date:

“யுகதனவி”உடன்படிக்கைக்கு எதிரான மனுக்களை விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு….

அமெரிக்க நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட கெரவலப்பிட்டிய “யுகதனவி” மின்சார மைய உடன்படிக்கைக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இலங்கையின் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

இதன்படி குறித்த உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களையும் விசாரணை செய்ய நீதிமன்றம் மறுத்துள்ளது. அமெரிக்க நிறுவனத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட யுகதனவி மின்சார மைய உடன்படிக்கை, நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிந்தன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...

அஞ்சல் திணைக்கள உதவி அத்தியட்சகராக பாத்திமா ஹஸ்னா

அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா...

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்’: பொருளாதாரத் தடை: நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும்...