ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேருக்கு நியமனக்கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இவர்களுக்கான அறிக்கை ஒன்றை வெளியிடும் வேளையிலேயே ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.