Date:

32 இலங்கையர்கள் உக்ரைன் எல்லையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றம்

யுக்ரைனில் பணியாற்றி வந்த 32 இலங்கையர்கள் அந்நாட்டின் எல்லை பகுதிகளில் அமைந்துள்ள 4 நாடுகளின் ஊடாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என துருக்கியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் இதனைத் தெரிவித்துள்ளது.மேலும் 30 இலங்கையர்கள் யுக்ரைனில் மீதமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...