Date:

பங்காளிக் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள்-மக்கள் மயப்படுத்தப்பட தீர்மானம்

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள் இன்று, மக்கள் மயப்படுத்தப்படவுள்ளன.

இதற்கான மாநாடு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கலைஞர்கள், பொதுமக்கள் என பல தரப்பினக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான யோசனைகள் இதில் உள்ளடங்கியுள்ளதாக அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொலன்னாவ நகர சபையும் திசைகாட்டி வசம்!

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18)...

பேருந்து – லொறி மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயம்

இரத்தினபுரி - அவிசாவளை வீதி,  எஹெலியகொட பிரதேசத்தில் இ.போ.ச.பேருந்தொன்று லொறி ஒன்றுடன்...

எதிர்பார்க்காத மிகப்பெரிய அதிர்ச்சி தரும் சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது-ஈரான்

இஸ்ரேல்-ஈரான் மோதல் ஆறாவது நாளாகத் தொடரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி...

மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு விரைவாக...