Date:

துண்டிப்பின்றி மின் விநியோகிக்க நடவடிக்கை?

எதிர்வரும் 5ஆம் திகதியாகும்போது துண்டிப்பு இன்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அவசியான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதற்காக, மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான டீசல் மற்றும் உலை எண்ணெய் என்பனவற்றை  இலங்கை மின்சார சபையின் ஊடாக நேரடியாக கொள்வனவு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளைக் கொள்வனவு செய்யுமாறு அரசாங்கம் கடந்த தினம் மின்சார சபைக்கு அறிவுறுத்தியிருந்தது என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்கத்தின் விலை அதிகரிக்கும் அபாயம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை...

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...