Date:

பஸ்ஸில் வைத்து யுவதி பாலியல் துஷ்பிரயோகம்

ஹொரவப்பொத்தான பகுதியில் பொது போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்ஸில் வைத்து யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனரால் குறித்த யுவதி இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெரவபொத்தான பொலிஸரால் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பகுதி மக்கள் மீது சுமத்தப்படும் வீதி விளக்கு மின்சாரக் கட்டணம்!

உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, தமது பிரதேசத்தில் உள்ள வீதி...

உயிருடன் இருக்கும் ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபரான சாரா ஜஸ்மின்.. | கிடைத்த புதிய தகவல்!

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சாரா ஜஸ்மின் உயிரோடு இருப்பதாக...

இரணைமடு வான் பாய்கிறது

வட மாகாணத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான கிளிநொச்சியில் அமைந்துள்ள இரணைமடு நீர்த்தேக்கம்...

இடைநிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச்சந்தை!

கொழும்பு பங்குச்சந்தையின் நாளாந்த வர்த்தக நடவடிக்கைகள் இன்று (07) காலை 9.53...