Date:

ஆலமரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார்? ஆர்ப்பாட்டத்தில் பிரதேச மக்கள்

கடந்த 21ம் திகதி மாலை நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை லோகி தோட்ட வழிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது அதன் கிளையொன்று உடைந்து பிரதான வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில், மோட்டாா் சைக்கிளின் சாரதி உயிரிழந்திருந்தாா்.

தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்தவரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் கணித பாட ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்த ஆசிரியருக்கு நீதி வேண்டியும் 200 வருடங்கள் பழைமையான ஆலமரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு அனுமதி வழங்கியது யார்? குறித்த ஆலமரத்தை பாதுகாப்பற்ற முறையில் வெட்டியதன் காரணமாகவே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என்ற தெரிவித்துமே அந்த பிரதேச மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிடியாணையை எதிர்த்து ராஜித மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்த...

ஹல்லொலுவவின் விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை செப்டம்பர் மாதம்...

USS TULSA’போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS TULSA’போர் கப்பல் விநியோக மற்றும் சேவை...

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான...