Date:

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் 210 பொதுமக்கள் பலி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உக்ரைனின் மனித உரிமைகள் ஆணையரின் தகவல்படி, நேற்று வரை பல குழந்தைகள் உட்பட, 210 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் பொலினா என்ற சிறுமி, தலைநகர் கீவில் ஆரம்பப் பாடசாலையில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள்.

உக்ரெய்ன், தலைநகரின் வடமேற்கில் ஒரு தெருவில் அவரும் அவரது பெற்றோரும் ரஷ்ய நாசவேலை மற்றும் உளவுக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

]ஒரு மழலையர் பாடசாலை மீதான தாக்குதலில் ஏழு வயது சிறுமி இறந்துள்ளார்.

தெற்கில் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் உக்ரைனின் இன கிரேக்க சமூகத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான...

போத்தல் வீசியவர் கைது: நபர் யார் தெரியுமா?

கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற...

ரணிலின் மருத்துவ அறிக்கையை பகிரங்கப்படுத்திய ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவிற்கு எதிராக...

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல்...