மில்கோ நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.இதன்போது, பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லீற்றர் பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அ தனை தொடர்ந்து உள்ளுர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் திட்டம் நாளை முதல் அமுலுக்கு வரும் என இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்தார்.