Date:

போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்ற அமில வேரகொட கைது

போலி ஆவணங்களை பயன்படுத்தி கடவுச்சீட்டை பெற்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களது மனைவிமாரை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பான கடுகன்னாவை நகர சபையின் தலைவர் அமில வேரகொடவை குற்றவியல் விசாரணை திணைக்களம் கைது செய்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கடுகன்னாவை நகர சபை தலைவராக பதவி வகிக்கும் வேரகொட, நகர மேயர் என குறிப்பட்டு, போலி ஆவணம் ஒன்றை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் சமர்ப்பித்து. கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த போலி ஆவணத்தை தயாரிக்க உதவிய காரணத்தினால், 2021 ஆம் ஆண்டு மே மாதம் கடுகன்னாவ நகர சபையின் அன்றைய செயலாளரை, மத்திய மாகாண உள்ளூராட்சி நிர்வாக ஆணையாளர் மேனக ஹேரத், வேறு நிறுவனம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...