Date:

ஒரு வருடத்திற்கு மேலாக ஜனாதிபதியிடம் இருந்து அதற்கு பதில் கிடைக்கவில்லை

காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தின் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,

“வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு சட்டங்களின் கீழ் காணி அபகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது எனவும் கிழக்குக்காக தொல்பொருள் செயலணி ஒன்று அமைக்கப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் .சம்மந்தன் ஜனாதிபதிக்கு பல பக்கங்கள் அடங்கிய ஒரு கடிதம் எழுதியிருக்கின்றார் எனவும் இப்போது ஒரு வருடத்திற்கு மேலாக அதற்கு பதில் கிடைக்கவில்லை” என வும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...