Date:

50,000 மில்லிகிராம் போதைப்பொருளுடன் மூவர் கைது

கொழும்பைச்சேர்ந்த 22, 31, 41 வயதுடைய மூவர் வரக்காப்பொலயிலிருந்து கல்குடாவிற்கு கொண்டு வரப்பட்ட 50,000 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பட்டா ரக சிறிய லொறியுடன் நாவலடியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப்புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இம்மூவரும் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருளைக் கடத்தி வரப்பயன்படுத்தப்பட்ட பட்டா வாகனமும் கைப்பற்றப்பட்டது.

கல்குடாப் பிரதேசத்தை இலக்கு வைத்து வெளிப்பிரதேசத்திலிருந்து பெருந்தொகையான போதைப்பொருள் தொடர்ந்தேர்ச்சியாக கடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்களையும் போதைப்பொருள் மற்றும் வாகனத்தையும் வாழைச்சேனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொதுமன்னிப்பு சர்ச்சை;ஜனாதிபதி கருத்து

குற்றங்கள் மற்றும் ஊழலைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசுத் துறைகளில் உள்ள...

மறு அறிவிப்பு வரும் வரை இதை செய்ய வேண்டாம்; வானிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு,...

ரில்வினுக்கும் சீனா மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கும், சீனாவின் ஜெஜியாங்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்க்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373