நாட்டில் மேலும் 30 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,116ஆக அதிகரித்துள்ளது. என சு காதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.