Date:

கிளையொன்று முறிந்து விழுந்தமையால் உயிரிழந்த ஆசிரியர் பூதவுடல் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலி

நுவரெலியா பிரதான வீதியின் லோகி தோட்ட பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த ஆல மரத்தின் கிளைகளை வெட்டும் போது அதன் கிளையொன்று முறிந்து விழுந்தமையால் உயிரிழந்த ஆசிரியர் வேலுசாமி மகேஸ்வரனின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் லோகி தோட்ட பொது மயானத்தில் இன்று பிற்பகல் 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இறுதி ஊர்வலத்தில் 100 ற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரான்ஸில் பாரிய போராட்டம்: 200 பேர் கைது

பி​ரான்ஸில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது...

ரயில் தடம் புரண்டது

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில்,...

பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை:10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...