Date:

யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் பரிசீலனை நிறைவு

யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனைகளை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

அதற்கமைய, இந்த வழக்கை தொடர்ந்தும் விசாரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மனுக்களும், சட்ட அடிப்படையற்றவை என்பதால், அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் நேற்று உயர்நீதிமன்றை கோரியிருந்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, ப்ரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோரடங்கிய ஐவர் கொண்ட ஆயம் முன்னிலையில் நேற்று குறித்த மனுக்கள் பரிசீலனைக்கு அழைக்கப்பட்டன.

இதன்போது தமது சமர்ப்பணத்தை முன்வைத்த சட்டமா அதிபர் குறித்த மனுக்கள் அடிப்படையற்றவை என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

தற்போது வீதிக்கு இறங்க தயாரா? – கர்தினால் ரஞ்சித்தை சீண்டும் ரணில் தரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது நீங்கள் வீதிக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373