Date:

தேனும் பாலும் கலந்த வசந்த கானங்கள்

தயான் லங்கா நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் பஸ்லி ருமி சென்றர் ஆதரவில் கவிக்கமல் பாசில் ரஜனி இணைந்து வழங்கிய “வீனஸ்’ “அக்‌ஷரா” இசைக்குழுவினர்களின் இனிய இசையில் “தேனும் பாலும் கலந்த வசந்த கானங்கள்” இசைநிகழ்ச்சி மிக பிரமாண்டமாக புதிய நகரமண்டபத்தில் நடைபெற்றது.

இடைக்கால பாடலகளின் அருமையான தெரிவுகளில் களைகட்டிய இந்நிகழ்ச்சி கேட்பவர்கள் செவிகளுக்கு விருந்து படைத்தது. பிரதம புரவலர் ஹாசிம் உமர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் முன்னிலை அதிதியாக வணக்கத்துக்குறிய பிதா அருட்தந்தை சந்ரு பெர்ண்னான்டோ மற்றும் சிறப்பதிதிகளாக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே செந்தில்வேலவர், பஸ்லி ரூமி சென்றர் உரிமையாளர் பஸ்லி ருமி கலந்து சிறப்பித்தனர்

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக சமூக சேவகி கௌசல்யாதேவி கோவிந்தபிள்ளை மாநகரசபை உறுப்பினர் ஷரினா, தயான் லங்கா முகாமையாளர் ரவி, ஷுசைன் போல்ட்,கலைஞர் ரவீர்திரன், மொஹமட் ஹமீட் ,பிச்சைக்கிருஷ்னா, இம்ரான் நெய்னார், ஜேக்கப், ஆனந்தகுமார், நிஜாம், இரா சமன்குமார்,கெபிட்டல் fm சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ எல் ஜபீர், என்று பலரும் கலந்து கொண்டனர்.

கானத்தின் ஓசையோடு கரவொலி நேசமும் கலந்து கொண்டதுடன் கவிஞர் பிரேம்ராஜ் வழங்கிய நகைச்சுவை மற்றும் நடனவிருந்தும் அனைவரது மனங்களையும் தொட்டுச்சென்றது.

படங்கள் எம். நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...