Date:

தேனும் பாலும் கலந்த வசந்த கானங்கள்

தயான் லங்கா நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் பஸ்லி ருமி சென்றர் ஆதரவில் கவிக்கமல் பாசில் ரஜனி இணைந்து வழங்கிய “வீனஸ்’ “அக்‌ஷரா” இசைக்குழுவினர்களின் இனிய இசையில் “தேனும் பாலும் கலந்த வசந்த கானங்கள்” இசைநிகழ்ச்சி மிக பிரமாண்டமாக புதிய நகரமண்டபத்தில் நடைபெற்றது.

இடைக்கால பாடலகளின் அருமையான தெரிவுகளில் களைகட்டிய இந்நிகழ்ச்சி கேட்பவர்கள் செவிகளுக்கு விருந்து படைத்தது. பிரதம புரவலர் ஹாசிம் உமர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் முன்னிலை அதிதியாக வணக்கத்துக்குறிய பிதா அருட்தந்தை சந்ரு பெர்ண்னான்டோ மற்றும் சிறப்பதிதிகளாக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே செந்தில்வேலவர், பஸ்லி ரூமி சென்றர் உரிமையாளர் பஸ்லி ருமி கலந்து சிறப்பித்தனர்

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக சமூக சேவகி கௌசல்யாதேவி கோவிந்தபிள்ளை மாநகரசபை உறுப்பினர் ஷரினா, தயான் லங்கா முகாமையாளர் ரவி, ஷுசைன் போல்ட்,கலைஞர் ரவீர்திரன், மொஹமட் ஹமீட் ,பிச்சைக்கிருஷ்னா, இம்ரான் நெய்னார், ஜேக்கப், ஆனந்தகுமார், நிஜாம், இரா சமன்குமார்,கெபிட்டல் fm சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ எல் ஜபீர், என்று பலரும் கலந்து கொண்டனர்.

கானத்தின் ஓசையோடு கரவொலி நேசமும் கலந்து கொண்டதுடன் கவிஞர் பிரேம்ராஜ் வழங்கிய நகைச்சுவை மற்றும் நடனவிருந்தும் அனைவரது மனங்களையும் தொட்டுச்சென்றது.

படங்கள் எம். நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373