Date:

நுவரெலியாவில் இன்றும் டீசலுக்கு தட்டுப்பாடு நீண்ட வரிசையில் வாகனங்கள்

நுவரெலியா பிரதான நகரில் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் வரையறுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் “டீசல் இல்லை” என்ற பதாதைகள் தொங்க விடப்படிருப்பதை அவதானிக்க முடிந்தது

நுவரெலியா பிரதான நகரில் எரிபொருள் நிலையங்கள் உள்ள போதிலும் எரிபொருள் நிலையங்களிலும் டீசல் வினியோகம் செய்யப்படவில்லை இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நிற்பதை அவதானிக்க முடிந்தது இதனால் பிரதான பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டது

நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக பெற்றோலுக்கும் ,மண்ணெண்ணெய்க்கும் இவ்வாறு தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சி எரிபொருளை சேமித்து வைப்பதில் பொது மக்கள் ஆர்வம் காட்டுவதை காணமுடிந்தது

இவ்வாறு டீசலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதனால் பெற்றோல் கொள்வனவு செய்வதற்கு பாரிய அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...

யானையிடம் இருந்து தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35...