Date:

இறுதி தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டிலிருந்து வெளியேறும்

இன்று இலங்கைக்கு பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்ட கழிவு கொள்கலன்களின் இறுதி தொகுதி மீள ஏற்றுமதி செய்யப்பட்டதாக சுங்கப்பிரிவின் பேச்சாளர், பிரதி சுங்க பணிப்பாளர் சுதத் டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்படி, 45 கழிவு கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தின் சி.ஐ.சி.டி முனையத்திலிருந்து கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது.

மருத்துவ இரசாயன கழிவுகள் உள்ளிட்ட 242 கொள்கலன்கள் 2019 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அவை களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த கொள்கலன்கள் பல்வேறு கட்டங்களாக மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.இந்தநிலையில், இறுதி தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டிலிருந்து வெளியேறும் என தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...