Date:

போதைப்பொருட்களுடன் பெண்ணொருவர் கைது

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆபத்தான ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை பெருமளவு போதைப்பொருட்களுடன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லியனகேவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவருடைய வழிகாட்டலில் யாழ். அரியாலை பகுதியில் விசேட சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த பெண்ணிடம் 5 லட்சம் தொடக்கம் 6 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் இருந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து நிர்ணயித்த வெற்றி இலக்கு

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம்...

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர் இன்று இலங்கை இந்தியாவில் ஆரம்பம்..!

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று...

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள்…

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான...