Date:

ஏப்ரல் மாதம் வரை நீர் மின்சாரத்தை பாதுகாக்க வேண்டும் – மின்சார பொறியியலாளர் சங்கம்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில், நீர் மின்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கிடைக்காவிட்டால், உரிய முறையில் இயங்க முடியாமல்போகும்.

ஏப்ரல் மாதமளவில் மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால் அதுவரையான காலப்பகுதிக்குள், நீர்மின்சாரத்தைப் பாதுகாத்துக்கொண்டு பயணிக்க வேண்டும்.

ஏனெனில், நீர் மின்சாரமும் தீர்ந்துபோனால், நாடு பாரிய மின்சார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் அனில் ரஞ்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யாழ். பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை...

திடீர் போராட்டத்தை ஆரம்பித்த நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள்

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் நாளை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த...

தேசப்பந்து தென்னகோனின் முன்பிணை மனு நிராகரிப்பு

தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா...