Date:

அதிகமாக சுற்றுலா பயணிகளை எதிர்ப்பார்க்கும் சுற்றுலாத்துறை அமைச்சு

இலங்கைக்கு மாதாந்தம் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் தனிநபர் அல்லது குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

எனினும் தற்போது சுற்றுலா குழுவாக இலங்கைவர ஆரம்பித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50,326 பேர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வந்துள்ளனர்.

இதன்படி இந்த ஆண்டு 132, 653 பேர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு நிதியுதவி வழங்கிய “EWARDS 87” அமைப்பு..!

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்காக...

தென்னகோன் கைது

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்களைத் தாக்கியவர்களுக்கு உதவிய...

யாழ். பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை...