Date:

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசை

இன்று எரிபொருளை நிரப்புவதற்காக இலங்கை கனியவள கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் வளாகத்தில், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால், எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விலை அதிகரிப்பை மேற்கொள்ள இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறிருப்பினும், எரிபொருள் விலையை அதிகரிக்க இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேநேரம், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தாங்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக, கொள்கலன் போக்குரத்து வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...