Date:

மஹீஷ் தீக்ஷனவை கைப்பற்றியது சென்னை சுப்பர் கிங்ஸ்!

இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினால் 70 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை விலை 50 இலட்சம் இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர, லக்னோவ் சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியினால், 2 கோடி ஏலத்தில் வாங்கப்பட்டார். அவரது அடிப்படை விலை 50 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, முன்னதாக நேற்றைய தினம் இடம்பெற்ற ஏலத்தில், ஒரு கோடி இந்திய ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த இலங்கையில் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் 10.75 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...