தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பல காரணங்களை முன்வைத்து, பல கட்சிகளின் உறுப்பினர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், மேலும் சவாலை சமாளிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில் நான்கு சவால்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் 12 கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.