Date:

ஆறாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 6வது நாளாக தொடர்கிறது.கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்க தாதியர் உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இரண்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்துமாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது. மேலும் தடை உத்தரவு குறித்து தங்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

சஷீந்திரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி...

சி.ஐ.டியில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அறிவிப்பு

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும்...