Date:

மக்களின் பிரச்சினை குறித்து கூடிய கவனம் செலுத்துங்கள் – எல்லே குணவங்ச தேரர்

காமினி செனரத் ஜனாதிபதியின் செயலாளராக பதவியேற்ற பின்னர், எல்லே குணவங்ச தேரரை சந்திக்க கொழும்பில் உள்ள தர்ம நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது குணவங்ச தேரர் ஜனாதிபதியின் செயலாளருக்கு முக்கிய செய்தியை வழங்கியுள்ளார். உங்களது நியமனம் நல்லது என பேச்சை ஆரம்பித்துள்ள தேரர், மக்களின் பிரச்சினை குறிப்பாக கமத்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து கூடிய கவனம் செலுத்துங்கள்.

கமத்தொழிலாளி வயலில் இறங்கி வேலை செய்தால் தான், நாம் சோறை சாப்பிட முடியும் எனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்திய இரசாயன உர தடை காரணமாக சேதனப் பசளையை பயன்படுத்தும் திட்டம் காரணமாக கமத்தொழிலாளருக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் குறித்தே குணவங்ச தேரர், மறைமுகமாக ஜனாதிபதியின் செயலாளருக்கு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டான் பிரியசாத் உயிரிழப்பு என வெளியான செய்தியில் திருத்தம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழப்பு என வௌியாகும் செய்தியில் சிக்கல்....

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Breaking News டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.       துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கட்டான பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373