Date:

மக்களின் பிரச்சினை குறித்து கூடிய கவனம் செலுத்துங்கள் – எல்லே குணவங்ச தேரர்

காமினி செனரத் ஜனாதிபதியின் செயலாளராக பதவியேற்ற பின்னர், எல்லே குணவங்ச தேரரை சந்திக்க கொழும்பில் உள்ள தர்ம நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது குணவங்ச தேரர் ஜனாதிபதியின் செயலாளருக்கு முக்கிய செய்தியை வழங்கியுள்ளார். உங்களது நியமனம் நல்லது என பேச்சை ஆரம்பித்துள்ள தேரர், மக்களின் பிரச்சினை குறிப்பாக கமத்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து கூடிய கவனம் செலுத்துங்கள்.

கமத்தொழிலாளி வயலில் இறங்கி வேலை செய்தால் தான், நாம் சோறை சாப்பிட முடியும் எனக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்திய இரசாயன உர தடை காரணமாக சேதனப் பசளையை பயன்படுத்தும் திட்டம் காரணமாக கமத்தொழிலாளருக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் குறித்தே குணவங்ச தேரர், மறைமுகமாக ஜனாதிபதியின் செயலாளருக்கு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு நிதியுதவி வழங்கிய “EWARDS 87” அமைப்பு..!

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்காக...

தென்னகோன் கைது

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்களைத் தாக்கியவர்களுக்கு உதவிய...

யாழ். பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை...