Date:

கோதுமை மா பற்றாக்குறை;பேக்கரிகளுக்கு பெரும் நஷ்டம்

கோதுமை மா நிறுவனங்களால் தமக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 35 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக, ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் ஒரு மாத காலமாக பிரதான கோதுமை மா நிறுவனங்களால் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள கோதுமை மா முகவர்களுக்கு போதியளவு கோதுமை மா விநியோகிக்கப்படாததால், அவர்களால் தமக்கு குறிப்பிட்டளவான கோதுமை மாவினையே வழங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதான நிறுவனங்கள் தற்போது கோதுமை மாவை கிலோவுக்கு 145 ரூபாவுக்கு விநியோகிப்பதாகவும்,அதனால் தமது விற்பனை நிலையங்களுக்கு வரும் நுகர்வோருக்கு அவர்கள் விரும்பும் அளவை விட குறைந்தளவான மாவினை மாத்திரமே தாம் வழங்குவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தமது பேக்கரிகள் பெரும் நஷ்டத்தில் இயங்குவதாக குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எல்லயில் விபத்திற்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் நாடு தழுவிய அமைதியின்மைக்கு மத்தியில், நேபாளம் லலித்பூரில் உள்ள நகு...

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை?

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய...