Date:

இன்று மின்சாரத் தடை மேற்கொள்ளப்படமாட்டாது

இன்றைய மின் தேவையை பூர்த்தி செய்ய போதியளவு மின்சாரம் காணப்படுவதால் இன்று மின்சாரத் தடை மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவ்வாணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...