Date:

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை

பல்வேறு வகையான ஊழல்கள் மற்றும் சிறைக்கைதிகளை சித்திரவதை செய்தல் அல்லது தாக்குதல் காரணமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளை விசாரணைகள் முடியும் வரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள மாட்டோம் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஊழல் மற்றும் சித்திரவதை மற்றும் கைதிகள் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் அல்லது கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மேலும், கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சட்டவிரோதச் செயல்கள் குறித்து அறிவிப்பதற்காக 0112 678 600 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் தொடர்பில்…

5 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களே டெங்கு தொற்றாளர்களில் அதிகளவானோர்  என...

கம்மன்பில CID முன்னிலையில்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப்...

மேல் மாகாணத்தில் அதிகரித்துவரும் நோய்கள்; கோவிட் பரவல் குறித்து வெளியான தகவல்

கோவிட்-19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார...

வாகன உறுதிப்படுத்தல் வலைத்தள வசதி குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373