Date:

42 ஆவது ஆண்டில் காலடி பதித்த புதிய அலை கலை வட்டம்

நேற்று முன்தினம் (30.01.2022) 42 ஆவது ஆண்டில் காலடி பதித்த புதிய அலை கலை வட்டம் தனது எவோட்ஸ் -2021ஆம் ஆண்டுக்கான விருது வழங்கல் விழாவை கொழும்பு-11 கதிரேசன் வீதியிலுள்ள ஸ்ரீ கதிரேசன் மணி மண்டபத்தில் நடத்தியது.

சிரேஷ்ட கலைஞரும் பத்திரிகை ஆசிரியருமான ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புரவலர் ஹாசிம் உமர்,சிறப்பு அதிதிகள்,டவர் மன்றப தமிழ் கலைஞர்களுக்குரிய பொறுப்பாதிரி ஜெயபிரகாஸ் சர்மா தினகரன்,தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர்,கலந்து கொண்டார். கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலாமித்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஹிருத்திக் ரோஷன்

இந்திய சினிமா நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷன் இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். சிட்டி...

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...