Date:

42 ஆவது ஆண்டில் காலடி பதித்த புதிய அலை கலை வட்டம்

நேற்று முன்தினம் (30.01.2022) 42 ஆவது ஆண்டில் காலடி பதித்த புதிய அலை கலை வட்டம் தனது எவோட்ஸ் -2021ஆம் ஆண்டுக்கான விருது வழங்கல் விழாவை கொழும்பு-11 கதிரேசன் வீதியிலுள்ள ஸ்ரீ கதிரேசன் மணி மண்டபத்தில் நடத்தியது.

சிரேஷ்ட கலைஞரும் பத்திரிகை ஆசிரியருமான ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புரவலர் ஹாசிம் உமர்,சிறப்பு அதிதிகள்,டவர் மன்றப தமிழ் கலைஞர்களுக்குரிய பொறுப்பாதிரி ஜெயபிரகாஸ் சர்மா தினகரன்,தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர்,கலந்து கொண்டார். கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலாமித்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...