Date:

42 ஆவது ஆண்டில் காலடி பதித்த புதிய அலை கலை வட்டம்

நேற்று முன்தினம் (30.01.2022) 42 ஆவது ஆண்டில் காலடி பதித்த புதிய அலை கலை வட்டம் தனது எவோட்ஸ் -2021ஆம் ஆண்டுக்கான விருது வழங்கல் விழாவை கொழும்பு-11 கதிரேசன் வீதியிலுள்ள ஸ்ரீ கதிரேசன் மணி மண்டபத்தில் நடத்தியது.

சிரேஷ்ட கலைஞரும் பத்திரிகை ஆசிரியருமான ராதாமேத்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புரவலர் ஹாசிம் உமர்,சிறப்பு அதிதிகள்,டவர் மன்றப தமிழ் கலைஞர்களுக்குரிய பொறுப்பாதிரி ஜெயபிரகாஸ் சர்மா தினகரன்,தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர்,கலந்து கொண்டார். கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலாமித்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...

நேர்காணல் திகதிகள் அறிவிப்பு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான மாணவர் தாதியர்களை ஆட்சேர்ப்பு...

மாணவர்களுக்கு வௌிநாட்டு சிகரெட்டை விற்ற வர்த்தகர் கைது

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை...

ரயில்வே அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர் பிமல்

ரயில்வே சேவைகளை முறையாக செயல்படுத்த முடியாத அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருந்து...