Date:

17 பேருடன் பள்ளத்தில் பாய்ந்த பஸ்-டிக்கோயா விபத்து

ஹட்டன்-டிக்கோயா சலங்கந்தை பிரதான வீதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி இன்று காலை 6.45 மணியளவில் விபத்துக்குள்ளாகியது.

இதில், ஒருவர் உயிரிழந்ததோடு 16 பேர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ்ஸில் 17 தொழிலாளர்கள் பயணித்துள்ளதுடன் சாரதி உட்பட 16 பெண் தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதுடன் ஆண் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

சம்பவத்தில் போடைஸ் பகுதி சேர்ந்த மரியசவரி என்ற 62 வயதுடைய ஆண் தொழிலாளி ஒருவர் உயிர்ழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...