Date:

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு

ஒரு லீட்டர் பசும் பாலுக்காக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு பெப்ரவரி முதலாம் திகதி முதல் மேலும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பால்மா உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...

இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில்...