Date:

மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை

மேல் மாகாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது செயற்படும் நபர்களை கண்காணிக்கும் நடவடிக்கை பொலிஸாரினால் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நேற்றைய தினம் 3,257 உந்துருளிகளும், 2,396 முச்சக்கரவண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 7,375 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில், உரிய முறையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 1,404 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...

செவ்வந்தியின் தாய் மரணம்

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சந்தேக...

கெஹலியவுக்கு எதிரான ஆவணங்களை அச்சிட ரூ.1.5 மில்லியன் செலவு

போலி இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கு...

ட்ரம்பின் தீர்வை வரி: சஜித் அதிரடி அறிவிப்பு

எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக...