Date:

எதிர்வரும் சில நாட்களுக்கான முன்கூட்டிய ஆசன பதிவுகள் இடம்பெறமாட்டாது – ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

தூர சேவை தொடருந்துகளை உரிய வகையில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமையினால், இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கான முன்கூட்டிய ஆசன பதிவுகள் இடம்பெறமாட்டாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளாந்தம் சேவையில் ஈடுபடும் தொடருந்துகளுக்கான ஆசன பதிவுகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சடுதியாக அதிகரித்த மசகு எண்ணெய் விலை!

தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் தேவையான...

இஸ்ரேலை நோக்கி சீறும் ஏவுணைகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மீதான...

’பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷஷ்கியன் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர...

“தண்டனை தொடரும்”: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா கமேனி, இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும்...