Date:

அரசாங்கம் நாடு தொடர்பில் அக்கறை செலுத்தி செயற்பட வேண்டும்.- சஜித் பிரேமதாச

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சஜித் பிரேமதாச கலந்து கொண்டுள்ளார்.

“அரசாங்கம் தனிப்பட்ட பிரஜைகளின் எண்ணங்களுக்கு இடமளிக்க கூடாது.அரசாங்கம் நாடு தொடர்பில் அக்கறை செலுத்தி செயற்பட வேண்டும்.

அவ்வாறு செயற்படும் போது பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை இலகுவகாக செலுத்த முடியும்.முடியாவிட்டால் பதவி விலகி இயன்றவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோதலில் அமெரிக்கா ஈடுபட்டால் அது எல்லோருக்கும் ஆபத்து – அப்பாஸ் அராக்சி

இஸ்ரேல் – ஈரானுக்கிடையிலான போர் உக்கிரமடைந்து வரும் நிலைமையில் இப்போரில் அமெரிக்கா...

Breaking பதுளை பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில்...

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் திரட்டும் ஆணைக்குழு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின்...

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 22பேர் கைது!

இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு  22 பேரை ஈரான் பொலிஸார்...